நவராத்திரிக்கு மூவர் அனுமதி சர்ச்சை

வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூசைக்கு மூவர் மாத்திரமே அனுமதி என வவுனியா வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது…

யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட…

அறநெறி ஆசிரியர்களுக்கு உதவி

வவுனியா, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால், அறநெறி ஆசிரியர்களாக சேவை செய்பவர்களுக்கு நிவாரண பொதிகளும் ஊக்குவிப்பு கொடுப்பனவுவம் நேற்று (05.10) சுத்தானந்த…

செங்கலடியில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இதுவரை 64 ஆயிரத்து ஐந்நூறுபேர் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளதாக…

500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?

முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட…

வவுனியா வைத்தியசாலைக்கு உபகரணம் அன்பளிப்பு

வவுனியா வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் தள்ளுவண்டிகளை சமூக சேவையாளர் அலி உவைஸ் அண்மையில் வழங்கி வைத்திருந்தார். 130,000/- பெறுமதியான இந்த இரண்டு…

ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பின் விடயங்கள்

தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவினை சந்தித்திருந்தார். இலங்கை…

அபாயகர ஔடதங்கள் ஊழியர்கள் பயிற்சி செயலமர்வு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் தேசிய அபாயகர…

வவுனியா நகரசபை மைதானம் நடைபயிற்சிக்கு திறப்பு

வவுனியா நகரசபை மைதானம் நடைப்பயிற்சிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கெளதமன் தெரிவுத்துள்ளார். சமூக இடவெளியினை பின்பற்றி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய…

வவுனியாவில் இன்று முதல் புதிய ஹோட்டல்

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் ஹபானா விலேஜ் எனும் பெயரில் தங்குமிட வசதியினை கொண்ட புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இலக்கம் 283,…