நேற்று(05.12) நீதிமன்ற பிணையில் விடுதலையான முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தை நேற்று இரவு கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் டிபண்டர்…
மாகாண செய்திகள்
சமூக ஊடகங்களினூடாக பாரிய நிதி மோசடி
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில்இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்றைய தினம் (12.06)…
நுவரெலியா டிப்போவின் காவலாளர் படுகொலை
நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொலை செய்து, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.…
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி
யு.என். டி. பி. யின். அனுசரனையுடன்“மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்” ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் அமைந்துள்ள பால் குளம்…
கொழும்பு செத்தம் வீதி ஹோட்டலொன்றில் தீ விபத்து
கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது செய்யப்பட்ட…
சந்தன விக்கிரமசிங்க, இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக…
ரயிலில் மோதி ஒருவர் பலி
கண்டி ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி ஊழியர் ஒருவர் இன்று (03.12) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் ரயில்வே திணைக்களத்தில் பணிப்…
18 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட…
பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்க வேண்டும் – செல்வம் எம்பி
வெள்ள அனர்த்தத்தில் வன்னி மாவட்டங்களான, வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம்…