சோழர் காலம் முதல் திருக்கோணேஸ்வரம் கோயிலிலிருந்த பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள தாலி,கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்தில்…
மாகாண செய்திகள்
பம்பலப்பிட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சாரதி
கொழும்பு – பம்பலப்பிட்டியவில் முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரதுசடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்…
கம்பஹாவில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.…
கண்டியில் மதுபான, இறைச்சி விற்பனைக்கு தடை
கண்டி, எசல பெரஹராவை முன்னிட்டு 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
இலங்கை கடற்படையினரால் மேலும் 35 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் புத்தளம், கற்பிட்டி வடக்கு குதிரை மலை கடற்பகுதியில் கடற்படையினரால் நேற்று(08.08)…
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்
‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று(09.08) காலை ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்
வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09.08) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது பெருந்திரளான…
யாழ்ப்பாணத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் – மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள்மீது தாக்குதல் மேற்கொண்டு தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21…
மன்னார் பெண்ணின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை – சுகாதர அமைச்சர்
மன்னார் வைத்தியசாலையில் மரியதாசன் சிந்துஜா எனும் 27 வயதான பெண் உரிய சிகிச்சையளிக்கப்படாமல் மரணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், சம்பந்தபட்டவர்கள்மீது…
வட மாகாண வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு-ஆளுநர் பணிப்புரை.
வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08.08) நடைபெற்றது. ஆளுநர்…