மடுமாதா ஆலயத் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மடு மாதாவின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்நேற்று (27.06) காலை மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.    …

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (29.06 ) 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல்…

பஸ்கள் மோதுண்டு விபத்து -11 பேர் காயம்

வெலிமடை – அம்பகஸ்தோவ பகுதியில் இரண்டு பஸ்கள் மோதுண்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (2024.06.27) வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ…

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர் இருவர் காயமடைந்துள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9…

மன்னாரில் விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். …

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்தில் இன்று காலை…

மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி

மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலபத்வல, கிருலுகம பிரதேசத்தில் இன்று ச (22.06.) இந்த…

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழக்கும் நாய்கள் மற்றும் காகங்கள்…

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாகஅப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது…

அமைச்சர் ஜீவன் தொண்டமான்மாத்தளை மாவட்டத்திற்கு கள விஜயம்

மாத்தளை மாவட்டத்திற்கு இன்று (21.06) விஜயம் மேற்கொண்ட நீர் வழங்கள் மற்றும் பெருந்தொட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…