யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள நபரொருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் இருவருக்குமிடையில்…
மாகாண செய்திகள்
கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி
மாத்தறையில் புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று…
யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் – இன்றுடன் 43 ஆண்டுகள்
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் இந்நிலையில் இதனை நினைவு…
பெருந்தோட்ட நிர்வாகத்தின் கோப்பி செய்கை – அதிரடியாக களமிறங்கிய ஜீவன்
நுவரெலியா உடரத்தல தோட்டத்தில் தேயிலை செய்கையை முற்றாக அழித்து, கோப்பி செய்கைக்கான களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு எதிராக இலங்கை தொழிலாளர்…
தேயிலைக்கு பதிலாக கோப்பி செய்கை, நடவடிக்கை எடுத்த ஜீவன்
நுவரெலியா களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 02 வாரங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேயிலை…
படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தல்
படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்…
யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரவெட்டி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று(30.05) காலை முதல் டெங்கு…
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி
முல்லைத்தீவில் சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் ஆழ்கடல் மற்றும் களப்பு மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்குமாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட…
ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு…
இரண்டாவது நாளாக தொடரும் போதைவஸ்து பாவனை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் நேற்று(27.05) நடைபயணம் ஒன்றை வவுனியா…