வட மாகாணத்திற்கு புதிய அதிகாரிகள் நியமனம்

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிகளுக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் கடந்த 3ம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. 

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவா, வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராக  கு.காஞ்சனா மற்றும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) அ.யோ.எழிலரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version