மட்டக்களப்பின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைப்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு  தலைவரும் கிராமிய…

வவுனியாவில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்

வவுனியாவில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்…

ஒரே இடத்தில் உயிரிழந்த 07 காட்டு யானைகள்..!

பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த07 காட்டு யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும்…

போதைவஸ்து பாவனை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்

நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் இன்று நடைபயணம் ஒன்றை வவுனியா…

காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஜீவன்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில்  பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்த தோட்டப்பகுதி மக்களை…

கேப்பாப்பிலவு கிராமத்தின் காணி பிரச்சினைக்கு தீர்வு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(26.05) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு…

சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின்…

கொழும்பின் சில வீதிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால்…

யாழ் மாவட்டத்தில் 375 புதிய ஆசிரியர் நியமனங்கள்

கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க…

கொழும்பில் 50ற்கு அதிகமான மரங்கள் முறிவு 

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றின் காரணமாக கடந்த 20ம் திகதி முதல் 59 மரங்கள் முறிந்து…

Exit mobile version