தேயிலைக்கு பதிலாக கோப்பி செய்கை, நடவடிக்கை எடுத்த ஜீவன்

நுவரெலியா களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 02 வாரங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். தேயிலை…

படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தல்

படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்…

யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரவெட்டி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று(30.05) காலை முதல் டெங்கு…

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி

முல்லைத்தீவில் சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் ஆழ்கடல் மற்றும் களப்பு மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்குமாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட…

ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு…

இரண்டாவது நாளாக தொடரும் போதைவஸ்து பாவனை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்

நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் நேற்று(27.05) நடைபயணம் ஒன்றை வவுனியா…

மட்டக்களப்பின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைப்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு  தலைவரும் கிராமிய…

வவுனியாவில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்

வவுனியாவில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்…

ஒரே இடத்தில் உயிரிழந்த 07 காட்டு யானைகள்..!

பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த07 காட்டு யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும்…

போதைவஸ்து பாவனை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்

நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் இன்று நடைபயணம் ஒன்றை வவுனியா…