மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு..!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்தஇருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய…

வடமாகாணத்தில் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு 

நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள யாழ். வைத்தியசாலை

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில்…

குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இடைநிறுத்தம்

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலை

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல…

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

மட்டக்களப்பில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

பொலிஸ் சிற்றுண்டிச் சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி…

கொழும்பில் அதிகரிக்கும் மர முறிவுகள்..!

கொழும்பில் கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இந்நிலையில் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என…

மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(21.05) செவ்வாய்க்கிழை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில்…

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

களுத்துறை – கட்டுக்குருந்த பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Exit mobile version