கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து…

கிளிநொச்சியில் 1700 காணி உறுதிகள் வழங்கிவைப்பு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்ற வகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி…

கிளிநொச்சயில் மகளிர் சுகாதாரத்திற்கான சிறப்பு நிலையம் 

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி…

மன்னார் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள சுமந்திரன் 

மன்னார் தீவு மக்கள் இரு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதால் இவற்றிற்கு சட்ட ரீதியாக திர்வு காண்பதற்கு மன்னார் சமூக…

மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு..!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்தஇருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய…

வடமாகாணத்தில் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு 

நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள யாழ். வைத்தியசாலை

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில்…

குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இடைநிறுத்தம்

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலை

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல…

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

மட்டக்களப்பில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…