பெங்களூர் அடுத்த சுற்றில், கொல்கத்தாவுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு அதிகம்

ஐ . பி . எல் கிறிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய (03.10) முதலாம் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல்…

20-20 உலககிண்ண தொடருக்காக இலங்கை அணி இன்று புறப்பட்டது

உலக கிண்ண 20-20தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. உலககிண்ண தொடரில் நான்கு தெரிவுகாண் போட்டிகளில் விளையாடி…

மும்பை வெளியேறும் அபாயம். ராஜஸ்தானுக்கு தொடரும் வாய்ப்பு

ஐ.பி.எல் கிறிக்கெட் தொடரில் நேற்றைய முதற் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி…

தனது பணம் மற்றும் நகைகளை பறிகொடுத்த மெஸ்ஸி

பிரான்ஸ் தலைநகரான பரிஸில் உள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்த ஆர்ஜென்ரினா கால்பந்து வீரர் லியோ மெஸ்ஸியின் பணம் மற்றும் ஆபரணங்கள் திருடர்களால்…

விறு விறுப்பான கட்டத்தில் IPL – நேற்று, இன்று

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5…

முதலிடத்தை நோக்கி சென்னை

IPL கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரின்…

பெங்களூர் அணிக்கு வெற்றி அடுத்த சுற்றை நெருங்குகிறது

ஐ . பி . எல் கிரிக்கெட் போட்டி தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில்…

ரொரன்டோ லீக் T20 தொடரில் இலங்கை தமிழர் அணி சம்பியன்

கனடா ரொரன்டோவில் நடைபெற்ற ரொரன்டோ லீக் T20 தொடரில் இலங்கையிலிருந்து புலம்பெயர்நது சென்ற தமிழர்களினால் உருவாக்கப்பட கழகமான மார்க்ஷெயார் கழகம் சம்பியனாகியுள்ளது.…

கட்டுமஸ்த்தை காட்டிய மும்மூர்த்திகள்

உலக காற்பந்தாட்டத்தில் முக்கியமான மூன்று வீரர்களாக திகள்பவர்கள் லியனோல் மெஸ்ஸி, நெய்மர், மாப்பே. இவர்கள் மூவரும் தற்போது பிரான்சின் பரிஸ் சென்ட்…

ஜப்னா ஸ்டேலியன்ஸ் லைக்கா வசமானது

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கடந்த வருட போட்டியில் திசர பெரேராவின் தலைமையிலான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் உரிமை மாற்றப்பட்டுள்ளது.…

Exit mobile version