இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் கைது!

இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply