அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.