நீதிமன்றத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு!

இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply