இலங்கை – இந்தியா மீனவர்கள் மோதல்

இலங்கை, இந்தியா மீனவர்களுக்கிடையில் நேற்று நள்ளிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் இரு தரப்பு மீனவர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாகியதாகவும், அதன்போது இந்திய மீனவர்கள் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற இலங்கை கடற்படையினர், இலங்கை கடல் எல்லைக்குள் வந்திருந்த இந்திய மீனர்களை கைது செய்ததோடு, படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை - இந்தியா மீனவர்கள் மோதல்
மாதிரி புகைப்படம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version