பல்கலை மாணவர் தாக்குதல் நபர் கைது

நேற்று முன்தினம் இராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு பேரில் முக்கிய நபரான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞருடன் நேற்று இரவு இராகமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருந்திக பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவர்.

தொடர்புடைய செய்தி

பல்கலை மாணவர் தாக்குதல் நபர் கைது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version