வவுனியா மாவட்டச் செயலாளராக திரு. P.A.சரத் சந்த்ர நியமனம்

வவுனியா மாவட்டச் செயலாளராக திரு. P.A.சரத் சந்த்ர நியமனம். முன்னால் நுவரேலியா மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராகவும் பின்னர் பௌத்த சாசன அமைச்சின் உதவி ஆணையாளருமாக கடமையாற்றிய திரு. P.A.சரத் சந்த்ர வவுனியாவின் 39வது மாவட்டச் செயலாளராக இன்று (27.08.2021) பதவியேற்றுள்ளார். முன்னால் மாவட்டச்செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு நியமனம் பெற்றுக்கொண்டு சென்றதையடுத்து மேலதிக மாவட்டச் செயலாளர் திரு.தி.திரேஷ்குமார் அவர்களால் பதில் கடமையாற்றப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் திரு. P.A.சரத் சந்த்ர அவர்கள் வவுனியா மாவட்டச் செயலாளராக பதவியேற்றுள்ளார்.#vmeadi#vthamil#Vavuniya#VavuniyaGA

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version