கட்டுநாயக்க PCR சோதனை திட்டம் செயலிழப்பு

கட்டுநாயக்கவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட PCR பரிசோதனை செய்யும் செயற்திட்டம் செயலிழந்துளளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ஜெயவர்த்தென தெரிவித்துள்ளார்.
ஓரிரு தினங்களில் தொழில் நுட்ப கோளாறுகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை செய்யப்படாமல் தனிமைபடுத்தலுக்கு விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

கட்டுநாயக்க PCR சோதனை திட்டம் செயலிழப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version