உயர்தர பரீட்சசைக்கு 80 சதவீத வரவு அவசியமில்லை.

க.பொ.த உயர்தர பரீட்சசைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80 சதவீத வரவு அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்தவருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பரீட்சைக்கே இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் அண்மைய சூழ்நிலை மற்றும் கடந்த கால நிலமைகளும் இந்த அறிவிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

உயர்தர பரீட்சசைக்கு 80 சதவீத வரவு அவசியமில்லை.
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version