அனுரகுமாரவின் தமிழ் “சாத்தான் வேதம் ஓதுகிறது”

பாரளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார தமிழில் ஒரு வசனத்தை பேசினார். பேசுவதற்கு முன்னர் பிழை ஏற்பட்டால் திருத்துமாறு பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் கோரினார். அவரின் அருகில் இருந்த பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதனை அனுரகுமாராவுக்கு சொல்லிக் கொடுக்க “சாத்தான் வேதம் ஓதுகிறது” எனும் வசனத்தை அவர் பேசியிருந்தார்.

சாத்தான் வேதம் ஓதுகிறது - அனுரகுமாராவின் தமிழ் உரை.
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version