கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

களுத்துறை வடக்கு கொட்டம்பகஹவத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (27.08) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததோடு இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் 
களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version