உயர் நீதிமன்றத்தின் விஷேட அறிவித்தல்

தற்போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும் சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விஷேட  மக்கள்  பெரும்பான்மையும் அவசியம் என உயர் நீதிமன்றம் ,பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதனை பாராளுமன்றத்தின் இன்றைய (06.09) சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version