ஜனாதிபதி ரணில், இராஜதந்திரிகளை சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் நேற்று(07.12) பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version