வவுனியா, பண்டாரிகுளம் வீதி சுத்தமாக்கப்பட்டது

வவுனியா, பண்டாரிகுளம் வீதி இன்று நகரசை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்டதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்தார்.

குறித்த வீதியில் குப்பைகள் மற்றும் மதுபான போத்தல்கள் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், அதனை சுத்தம் செய்து மக்கள் சுகாதரமாக நடமாடக்கூடிய நிலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்த அவர், வயல் நிலங்கள், மற்றும் மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யுமிடம் என்பதனாலும், குப்பைகளை வீதிகளில் வீசவேண்டாமென்வும், மது போத்தல்களை போடவேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version