பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதிகோட்டாபய

ஐக்கிய நாடுகள் கூட்ட தொடருக்கு அமெரிக்கா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச இன்று (04.10) நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவின் மகனின் குடும்பம் அமெரிக்காவில் வசித்து வருகிறது. அவர்களுக்கு குழந்தை கிடைத்து பல நாட்களாகியும் தன்னால் பார்க்க முடியாமல் போனது. தற்போது அமெரிக்கா சென்றதன் மூலம் தன்னுடைய பேத்தியை முதன் முறையாக பார்க்க கிடைத்ததாக தனது சந்தோசத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச வெளிப்படுத்தியுள்ளார்.

பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதிகோட்டாபய
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version