தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி இன்று முதல் இணையத்தில் பார்வையிடும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பு, கடந்த 30 ஆம் திகதி அரச அச்சக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போதும் பார்வையிட முடியாமல் காணப்பட்டது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை வாக்களிப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சகல மாவட்டங்களுக்குமான உள்ளூராட்சி சபைகளுக்கான அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

கீழுள்ள லிங் மூலமாக வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடலாம்.


http://documents.gov.lk/en/exgazette.php

தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply