பெட்ரோல் விலை அதிகரித்தது.

92 ரக பெட்ரோலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 400 ரூபாவாக பெட்ரோலின் விலை அதிகரித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டதனை தொடர்ந்து லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.

புள்ளி விபரங்களோடு சகல விடயங்களையும் அறிவித்து வரும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இந்த அறிவிப்பை மட்டும் ட்விட்டரில் செய்யவில்லை.

பெட்ரோல் விலை அதிகரித்தது.
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version