75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (04.01) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 5ம் திகதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.