அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே 4.4 ரிக்டர் அளவுவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.