வடக்கு கிழக்கில் விவசாயிகள் போராட்டம்

ஏற்கனவே வி மீடியா செய்தி வெளியிட்டது போல வடக்கு,கிழக்கில் உள்ள விவசாயிகள் அகிம்சை வழி போராட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை, காலை 9 மணிக்கு தங்களுக்குரிய விவசாய திணைக்களங்களுக்கு முன்பாக சுகாதர வழிமுறைகளை பின்பற்றி போதிய இடைவெளியோடு போராட்டங்களில் ஈடுபாடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் உர பிரச்சினையை அரசுக்கு அறிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் விவசாயிகள் போராட்டம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version