ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு விஷமானமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version