பார்வையாளர்களுடன் போட்டியை பார்த்த டிராவிட்

இந்தியா அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியை பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்து பார்வையிட்டார்.

இந்தியா அணி அணி இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட வருகை தந்திருந்தது. அதன் போதே சாதரண பார்வையார்கள் அமர்ந்திருந்து பார்க்கும் B லோவர் என அழைக்கப்படும் வலைப்பயிற்சி திடலுக்கு முன்னதாகவுள்ள பார்வையாளர்கள் அரங்கிலிருந்து போட்டியை பார்வையிட்டார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version