முத்துராஜவெல விவகாரம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரிக்கை

முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமார் 5,800 ஹெக்டேயர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1,447 ஹெக்டேயர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1,447 ஹெக்டேயர் காணிகளுக்கு மேலதிகமாக 4,400 ஹெக்டேயர் காணிகளை முத்துராஜவெல சுற்றாடல் உணர்திறன் வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முத்துராஜவெல விவகாரம் - வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரிக்கை
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version