பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (13.10) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டு நேரப்படி காலை 8.24 அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அலுவலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் கட்டிடங்களை விட்டு பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version