மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ம் திகதி முதல் 2024 பெப்ரவரி 02ம் வரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளால் இந்த நீண்ட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.