பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தந்தை!

தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள தந்தையொருவர் தொடர்பான தகவல் அம்பாறையில் பதிவாகியுள்ளது.

அம்பாறையில் 63 வயதுடைய தந்தையொருவர் தனது 15 வயது மகளையும் 29 வயது மகனையும் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பிள்ளைகளை கொலை செய்த பின்னர், குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version