சுவீடனக்குப் பறந்த அனுர..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடனக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை புலம்பெயர் சமூகத்தினரை நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version