இலங்கையில் துக்க தினம் பிரகடனம் 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை(21.05) செவ்வாய்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version