ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திர மக்கள் சபை கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (10.07) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை அறிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version