அநுராதபுரத்தில் விபத்து – தலை துண்டிக்கப்பட்டு பலியான பெண்

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணெருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நொச்சியாகம பிரதேசத்தில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்று
மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version