தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் 

தெங்கு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

‘1916’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெங்கு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்காக புதிய தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version