புதிய உறுப்பினர் தெரிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகல் காரணமாக உருவான பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து W.H லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (30/11) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான இலங்கை தூதுவராக பதவியேற்கவுள்ள நிலையில் அண்மையில் அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செயிதிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய உறுப்பினர் தெரிவு

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version