எம்.பியாக பதவியேற்றார் வர்ணகுமார

களுத்துறை மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டாா்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க அண்மையில் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைக்கான தூதுவராக பதவியேற்பதை முன்னிட்டு, தனது இராஜிநாமா கடிதத்தை கடந்தவாரம் பாராளுமன்ற செயலாளா் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்திருந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய உறுப்பினர் தெரிவு

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP
எம்.பியாக பதவியேற்றார் வர்ணகுமார
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version