மதுபானசாலைகளுக்கு பூட்டு

மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜீ.குணசிறி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version