மலையக மார்க்கத்திலான ரயில் சேவையை மட்டுப்படுத்தத் தீர்மானம்  

மலையக மார்க்கத்திலான ரயில் சேவையை மட்டுப்படுத்தத் தீர்மானம்  

மலையக மார்க்க ரயில் சேவையை மட்டுப்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று(09.10) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மலையக மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல ரயில் நிலையம் வரையே ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தோ – ஶ்ரீ லங்கா கூட்டுப் படப்பிடிப்பு செயற்றிட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version