மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வருகைத் தந்த நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வாகனங்களை பறிமுதல் செய்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version