பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்களினூடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை(26.10) முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version