ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பெண்ணொருவரே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, வேலாபுர வித்தியாலயத்திற்குப் பின்புறம் உள்ள ரயில் பாதையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்கு ஏற்படுவதுற்கு முன்னதாக குறித்த பெண் தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version