என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி – ஜீவன்

என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி - ஜீவன்

நாடாளுமன்றத்துக்குத் தன்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில்,

“என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் என்னை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி

என்னால் முழுமையாக வேலை செய்ய வாய்ப்பு இல்லாவிட்டாலும், முடிந்ததை நாங்கள் வழங்கினோம்.

இந்த வெற்றி எனது பணி, எனது அர்ப்பணிப்பு மற்றும் எனது மக்களின் நம்பிக்கைக்கு சான்றாகு.

நம்மை நாமே மேம்படுத்தி, அடுத்த காலப்பகுதியில் அதைச் செயல்படுத்துவது குறித்தும் சிந்திப்போம்.

என்னை நம்பியவர்களை, நான் கைவிடமாட்டேன். என்னை சந்தேகித்தவர்களுக்கு, எனது பணி தொடர்கிறது-எப்போதையும் விட மிக வலிமையாக” என தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version