முன்னாள் அமைச்சர் ஹரின் கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை (20.11) பதுளை பொலிஸ் நிலையத்திற்க அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version