தொடர் தொழிங்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மனம்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08/12) முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய சேவை ஒன்றிணைந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய வடமேல், மத்திய மாகாணங்களிலுள்ள சகல சுகாதார நிலையங்களின் ஊழியர்களும் ஒன்றிணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளைய தினம் (09/12) மாகாண ரீதியாக சகல வைத்தியசாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர் தொழிங்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மனம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version